சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், கழனிவாசல் கிராமத்தில் மு.பெரியசாமி அம்பலம் அவர்களால் தொடங்கப்பட்டு இரண்டு தலைமுறைகளை கடந்து இன்று மஞ்சள்காமாலை நோயை சித்தவைத்தியத்தில் மிக சிறந்தமுறையில் குணப்படுத்தி வருகிறோம்.
சிறப்புகள்
பத்தியம் இல்லை
பக்கவிளைவுகள் இல்லை
நோயின் தன்மை எந்த நிலையில் இருந்தாலும் குணப்படுத்த முடியும்
நோயின் தன்மை எந்த நிலையில் கிருக்கிறது என்று கண்களை பார்த்து சொல்லி விடுவோம்
கல்லிரல் பாதிப்பு, வயிறு வீக்கம், கால்வீக்கம் போன்றவற்றை சரிசெய்யும் முறை
மருந்து சாப்பிட்ட பின் உங்களது சந்தேகங்களை தொலைபேசி மூலமாகவே தெளிவுபடுத்தப்படும்